Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA


பெய்யாத மழையின் சாரலில் நநைந்தேன்!
சுடாத வெயிலின் அனலில் எரிந்தேன்!
ஓடாத அருவியின் பெருக்கில் நீந்தினேன்!
மலராத மொட்டின் ஸ்வாசத்தில் மிதந்தேன்!
ஆம் இவ்வனைதிலும் நான் மகிழ்ந்தேன்...
ஆனால் அனைத்தையும் உணர்ந்தேன்,
இவையாவும்,
மாயையின் விளையாட்டென்று
கண்விழித்தப் பிறகே நான்.....

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen