ஞாயிறு தொடங்கி சனி வரை
உன் நினைவாய் மூழ்கிக் கிடந்த எனக்கு,
அரிதே ஒரு பரிசை கொடுத்தாய்!
அதற்க்கு ஈடு வேறெதுவும் இவ்வுலகில் இல்லையே!!
அதன் இன்பத்தில் முழ்கிய என்னை மெய் மறந்தேனே!
சுற்றத்தையும் நட்ப்பையும் துறந்தேனே!
ஆம்
தனிமை என்னும் அமைதிக் கடலில் மிதந்துக் கொண்டிருக்கிறேன்,
மன நிறைவின் உச்சியில் நான்...
இறைவா எத்தனை வித்தைகள் என்னைக் கொண்டு புரிகிறாய் நீ!!
இன்னும் எத்தனை வித்தைகள் காணப்போகிறாய் நீ !!!!!