Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

புது கவிதை,வாங்க நாம புது கவிதை எழுதலாம்.
கவிதை என்பது நம் உள்ளத்துணர்வுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது என்பது என் கருத்து.
புது கவிதை எழுதுவது ரொம்ப புதுமையான,புரட்சியான,அனைவருக்கும் புரியும்படி,நட மொழியில் எழுதுவது.இதுவும் என் கருத்துதான்.

[நல்ல கவிதை எழுததெரிஞ்சவங்க எங்கிட்ட சண்டைக்கு வராதிங்க],

அதனால சிவாஜி படத்தில வாங்க பழகலாம் சொன்ன மாதிரி வாங்க நாம புது கவிதை எழுதலாம்.

சும்மயிருக்குபோது,அல்லது

எதவது பிடிக்காத வேலைசெஞ்சுட்டுயிருக்கும்போது யோசிங்க கட்டாயம் புதுகவிதை வரும்.
ஒரு பொருளையோ,பிடித்த நிகழ்வுகளையோ நினைங்க தானா வரும்.
ட்ரை பண்ணுங்க


இங்கே நீங்க எழுதுவதுதான் புதுகவிதை,ஆனால

சுட்டு எழுதகூடது இது கண்டிடன் ஒ.கேவா

மேலும் தமிழ்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என் anpana ஒரு வேண்டுகொள்
புதுகவிதை misuse செய்ய வேண்டாம் ப்ளீஸ்.............
எதோ எனக்கு தெரிஞ்ச புதுகவிதைகளை எழுதியிருகிரென்.

கவிதை பிடித்தால் எழுத்தவும்,பிடிக்காவிட்டால் கவிதையை மறந்துவிடவும்.

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen